<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-10648768</id><updated>2011-09-01T05:58:54.217-07:00</updated><title type='text'>புழுதி</title><subtitle type='html'>Writings In Dust.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://puluthi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://puluthi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>நிருபா</name><uri>http://www.blogger.com/profile/01595701951944362337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>8</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-10648768.post-111281387477699680</id><published>2005-04-06T11:30:00.000-07:00</published><updated>2005-04-06T12:07:02.503-07:00</updated><title type='text'>Pfui! Pfui!  புனித விழா</title><content type='html'>&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;கட்டுரை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமம் - 1983.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கும் ரண்டாவது அக்காவுக்கும் ஆறுமாதம்தான் வித்தியாசம். இப்பிடித்தான் நான் சொல்ல கேட்கிற ஆக்கள் சிரிப்பினம். அப்பவெல்லாம் அவை ஏன் சிரிக்கினம் எண்டோ ஆறுமாத இடைவெளியில பிள்ளைபிறக்கமுடியாது எண்டொ எனக்குத் தெரியாது. பத்து அல்லது பதினொரு வயது.&lt;br /&gt;நாங்கள் மூண்டு பொம்பிளையள். மூத்த அக்கா சாமத்தியப்பட்டு அந்த விழா பெரிசாக் கொண்டாடினனாங்கள்.&lt;br /&gt;அக்காவப்போலத்தான் எனக்கும் சாமத்தியச் சடங்கு செய்யவேணும் எண்டு மனதுக்குள்ள பெரிய நினைப்பு.&lt;br /&gt;என்னிலும் எனது  ஒரு வருசமும் ஆறுமாதமும் மூப்பான அக்காள் கொஞ்சம் சின்னதாக இருந்தாள். ஒல்லியாக இருந்தாள். குறைவாகக் கதைத்தாள்.&lt;br /&gt;எங்கள் ரண்டுபேரையும் பாத்துவிட்டு எனது மூத்தக்காவின்ர கினேகிதிகள் சிலர் "இவள் சின்னவள்தான் முதல்ல டும்மடிப்பாள் பாருங்கோ." எண்டு சொல்லீட்டு ஏதொ குற்றவாளியைப் பாக்கிறதுபோல என்னைப் பாப்பினம். பிறகு சிரிப்பினம்.&lt;br /&gt;எனக்கும் சாமத்தியப்படவேணும் சடங்குசெய்யவேணும் எண்டெல்லாம் கனவு இருந்தாலும் அவயள் சொல்லுற மாதிரி முதலிலையே சாமத்தியப்பட்டிடுவேனோ எண்டு பயமாயிருக்கும். அழுகை அழுகையா வரும். "பயப்பிடாத வெளியால வா. எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுபோச்சு".&lt;br /&gt;ஒரு நாள் பின்னேரம் நான் எப்பவும்போல யங்கியக் களட்டி வீட்டில ஒரு மூலேக்குள்ள எறிஞ்சுபோட்டுக் கக்கூசுக்குப் போனன். அந்த நேரத்திலதான் இப்பிடி அம்மா அக்கா எல்லாரும் கக்கூசுக்கு முன்னால வந்துநிண்டுகொண்டு கூட்பிட்டினம். அக்காவின்ர கையில இருந்த என்ர யங்கியில ரத்தம். எனக்கு அப்பதான் தெரியும். தம்பிதான் கண்டுபிடிச்சவனாம்.&lt;br /&gt;நான் பயந்தது நடந்திட்டிது. மற்ரவையளை பாக்க எனக்கு பயமா இருந்திது. அவையள் என்னக் குற்றவாளியைப் போல பாக்கினம்.&lt;br /&gt;முப்பதுநாளும் ஒரு மூலைக்குள்ளதான் இருந்தனான். காலையில வேப்பம் உருண்டை. நான் எறிங்சுபோட்டாலும் எண்டு பக்கத்தில சாப்பிட்டுமுடிக்கும்வரை நிப்பினம். எணணைக் கத்தரிக்கா அடிக்கடி தருவினம். ஒருநாளைக்கு மூண்டு தரம் அரை ரம்பிளர் தண்ணி தருவினம். தண்ணிவிடா தாங்கேலாமல் களவா கக்கூசுக்கு கொண்டுபோற தண்ணியை எடுத்துக் குடிப்பன். நிறையத்தண்ணி குடிச்சா பிறகு வண்டி வைக்குமெண்டு மற்றவைசொன்னது பயமா இருந்தாலும் தண்ணிவிடாச்சா என்னசெய்யிறது?&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில ஒரு மூலையும் கக்கூசும்தான் உலகம். செவ்வாய் வெள்ளியில சாணிதெளிச்சு முத்தம் துப்பரவா இருக்கேக்க மிதிச்சா நல்லபேச்சுத்தான் நடக்கும். பூக்கண்டுகளில தொடவேகூடாது. அது தீட்டு. நான் தொட்டு அதுகள் பட்டுப்போனதாவோ அல்லது எரிஞ்சு சாம்பலானதாகவோ எனக்கு இதுவரையில ஞாபகம் இல்ல. கிணத்தடியில தண்ணி அள்ளிறது மட்டுமில்ல அந்தப்பக்கம் போறதே துடக்குத்தான். ஒரு நாள் கக்கூசுக்குப் போறத்துக்கு தண்ணி இல்ல. வீட்டில துடக்கில்லாமல் அந்தநேரம் இருந்தது ஆச்சி ஒரு ஆள்தான். எழுபத்தி மூண்டு வயதில நடக்கிறத்திக்கே அவா கஸ்ரப்படுறவா.&lt;br /&gt;மூத்தக்காவுக்கு எப்பிடியெல்லாம் செய்தவை? வடிவான சாறி நிறைய நகையள் நிறையச் சனங்கள் வந்து போட்டோவெல்லாம் பிடிச்சு நல்ல நல்ல பிறசென்ருகளும் கொண்டுவந்து குடுத்தவை. எனக்கும் இப்பிடியெல்லாம் செய்வினம்தானே எண்டு எவ்வளவு ஆசையா இருந்தனான் நான் ரண்டாவது அக்காவுக்கு முதல்லையே சாமத்தியப்பட்டிட்டதால கொண்டாடிற நோக்கம் வீட்டுக்காறருக்கு இல்லப்பொல. அதுதான் எனக்குச் சரியான கவலையா இருந்திது.&lt;br /&gt;பிறகு சின்னதாச் செய்யிறது எண்டு அவையள் முடிவுசெய்தபிறகு புதுச்சாறிதான் வேண்டவேணுமெண்டு அடம்பிடிச்சு உள்ச்சட்டைக்குள்ள கடுதாசியைவைச்சு மார்பைப் பெரிசாக்கி படம் எடுத்து சின்னதா எண்டாலும் கொண்டாடினது சந்தோசம்தான்.&lt;br /&gt;ஒரு மாதத்துக்குப் பிறகு றோட்டில நடக்கேக்க எல்லாரும் முக்கியமா எங்கட வயதுப் பெடியள் எல்லாம் என்னையே பாக்கிறமாதிரியும் சில நெரங்களில நிர்வாணமாய் நடக்கிற மாதிரியும் இருந்தாலும் நான் பெரிய மனிசி ஆகிட்டன்தானே எண்டு நினைச்சு வெக்கப்படாம நடப்பன்.&lt;br /&gt;அதவிட பேச்சந்தோசம் என்னவெண்டா மாதத்தில மூண்டு நாள் பள்ளிக்கூடம் போகத்தேவயில்லை. ஏன் வரேல்ல எண்டு மாஸ்ற்ரர் கேட்க வயித்துக்குத்து எண்டு சொன்னாக் காணும். பிறகு மாஸ்ரர் ஒண்டும் சொல்லமாட்டார்.&lt;br /&gt;அந்தப்படங்களை &lt;span style=";font-family:Bamini;font-size:12;"  lang="EN-GB" &gt;N&lt;/span&gt;ஐர்மனிக்கு வரேக்குள்ளையும் கொண்டுவந்து பள்ளிக்கூடத்தில ஜேர்மன் பெட்டையளுக்கும் காட்டினனான். ரத்தம் வாறதுக்கு கொண்டாட்டம் செய்யிறனியளோ? எண்டு அவையள் கேட்டுவிட்டுச் சிரிக்க முதலில கோபமாய் இருந்தாலும் அவயளின்ர கலாச்சாரம் வேற எங்கட வேறதானே. அவயளுக்கு இதுகள் விளங்காது எண்டு நினைச்சுப்போட்டு பேசாமல் இருந்திடுவன்.&lt;br /&gt;மாதத்தில மூண்டு நாலு நாளுகள் வயித்துக்குத்து தாங்கேலாமல் இருக்கும். அடிவயிறு மட்டுமில்ல துடை முதுகு எல்லாம் நோகும்.&lt;br /&gt;அந்த மூண்டு நாளிலைதான் பிரச்சினையே வந்திது. ஸ்போட்ஸ் பாடநேரத்தில ரத்தம் வந்துகொண்டிருக்கிற நாளென்றால் போகாமல் விட்டிடுவன். ரீச்சர் ஏன் வரேல்ல எண்டு கேட்டா அடி வயிறு நோ என்று காரணம் சொல்லுவன். ரீச்சர் இந்தக் காரணங்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளேல்ல. அடிவயிறு நோகிற நேரத்தில உடம்பை அசைச்சுப் பயிற்சி செய்தா நோவெல்லாம் போயிடும் எண்டும் வராட்டி மாக்ஸ் குறைவாத் தருவதாவும் சொல்ல போகவேண்டியதாப்போச்சு. ரீச்சர் சொன்னமாதிரியே வயித்துக்குத்தும் குறைவாத்தான் இருந்திது.&lt;br /&gt;ரண்டு மூண்டு வருசத்தக்குப் பிறகு எனக்கு பதினாறு அல்லது பதினேழு வயதிருக்குமெண்டு நினைக்கிறன். புகலிட இலக்கியத்தில ஈடுபாடு வந்த காலம். 'ராதா பெரிசான பின்" எண்ட ஒரு சிறுகதை(பார்த்திபன் எழுதியது) வாசிச்சு அதிர்ந்துபோனன். பொம்பிளையளுக்கு முதல் முதல் ரத்தம் வாறது பற்றியும் அதை நாங்கள் பெருமையா கொண்டாடிறத கேள்விகேட்டும் எழுதப்பட்டிருந்த கதை அது. இந்தக் கதை பற்றிக் கதைக்கேக்க ரத்தம் வாறது எண்டு பொம்பிள பிறன்ஸ்சோட கதைக்கிறதே வெக்கமா இருந்திது.&lt;br /&gt;எண்டாலும் இந்தக் கதைதான் என்னைப் பிறகு சாமத்தியம் சடங்கு எண்டது பற்றியெல்லம் கேள்விகேக்க வைச்சிது. கேள்விகளுக்குள்ளால பதில்களெல்லாம் கிடைக்கேக்கதான் எனக்கு வெக்கமா இருந்திது. நான் ஒற்றைக் காலில நிண்டு சாமத்தியச் சடங்கு செய்விச்சது எள்வளவு கேவலமெண்டு. அதுக்குப் பிறகெல்லாம் இப்பிடிப்பட்ட கொண்டாட்டங்களுக்குப் போறேல்லயெண்டு யோசிச்சு போறதையும் நிப்பாட்டீற்றன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் சிறுமிகளுக்குமட்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;தமது குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போதும் அவர்கள் முதலாவது வயதினைப் முழுமைபெற்றவுடனும் சந்தோசப் படும் பெற்றோர்கள் பலருடன் தமது சந்தோசத்தினைப் பகிர்ந்துகொள்கின்றனர். கூடிக் கொண்டாடுகின்றனர்.&lt;br /&gt;குழந்தைப் பருவம் அடுத்தபடியாக ஏற்படுத்தக் கூடி வளர்சி ஆண்/பெண் இருபாலாரிலும் உளவியற் தளத்திலும் உடலியலிலும் பல மாற்றங்களைக் கொண்டுவருகின்றது. பெண் பிள்ளைகளுக்கு இந்த மாற்றமானது மாதம் மாதம் ஏற்படும் இரத்தோட்டமாக அமைந்துள்ளது. இந்த இயற்கை மாற்றத்தினையும் தமிழ்ப் பெற்றோர்கள் இன்று வரையிலும் கொண்டாடியே வருகின்றனர். தமிழீழம்ää இலங்கைää இந்தியா மட்டுமல்ல எங்கு தமிழர்கள் பெண்பிள்ளைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் மாபெரும் கொண்டாட்டங்களாக சாமத்தியச் சடங்கு பூப்புனித விழா என்கின்ற பெயர்களில் கொண்டாடப்பட்டுவருகின்றது.&lt;br /&gt;சாமத்தியச் சடங்கு கொண்டாடப்படுவது தவறானது என்று கருதும் நாம் அக் கொண்டாட்டங்களை நிராகரித்து வருகின்றோம். இந்தக் கொண்டாட்டங்கள் ஏன் நிராகரிக்கப்படவேண்டியவை?&lt;br /&gt;சம்பந்தப்பட்ட பெற்றோருடன் இதுபற்றி வாதங்கள் எழுப்புமிடத்து அவர்கள் பின்வரும் விளக்கங்களைத் தருகின்றனர்:&lt;br /&gt;&lt;br /&gt;1.    சாமதுதியச் சடங்கு செய்யிறதில என்ன பிழை? இதுவொரு சந்தோசமான விசயம்தானே.&lt;br /&gt;2. பதினஞ்சு பதினாறு வயது தாண்டியும் சில பிள்ளையள் சாமத்தியப்படாம இருக்கேக்க தாய் தேப்பனுக்கு எவ்வளவு வேதனையா இருக்கிது? எங்கட பிள்ளையள் நேரத்தோட பெரிசானதும் எவ்வளவு சந்தோசம். அதக் கொண்டாடிறதில என்ன பிழை?&lt;br /&gt;3.    சாமத்தியப் படுறது சும்மா ரத்தம் வாற விசயம் இல்ல. எங்கட பொம்பிளப்பிள்ள சரியான வளர்சி அடைஞ்சிருக்கு எண்டு அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட வாதங்களைக் கேட்கும்போது நிஞாயமானதாகத் தெரிந்தாலும் விரிவாகப் பார்ப்போமானால் பெண்குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் பிரதானமாக முதன் முதலில் ஏற்படும் மாதவிடாயின்போது அக்கறைகொள்ளும் பெற்றோர்கள் உறவினர்கள் அதேபிள்ளைகளின் வளர்ச்சிக் காலங்களில் ஏற்படும் பிரதானமான உளவியல் மாற்றங்களிலோ கருத்தியல் ரீதியான மாற்றங்களிலோ அக்கறைசெலுத்தாததுதான் ஏன் என்கின்ற கேள்வியே எழும்பும்? குறைந்தபட்சம் மாதவிடாய் பற்றிய உயிரியல் விளக்கங்;களைக்கொடுத்து பெண்குழந்தைகளை அதற்காகத் தயார்செய்கின்றனரா என்றால் இல்லை அல்லது மிகக் குறைவு என்று ஏமாற்றத்துடன் கூறவேண்டியுள்ளது.&lt;br /&gt;உடல்ää உள மாற்றங்கள் பெண்பிள்ளைகளுக்கு மட்டும்தான் ஏற்படுகின்றதா? ஆண்பிள்ளைகளுக்கு இல்லையா? ஏன் அவர்களுக்குக் கொண்டாடப்படுவதில்லை? இந்தக் கேள்விகளுக்கு விடைகாணவேண்டுமானால் மேலும் பிரதானமான சில கேள்விகளை இங்கு எழுப்புவது அவசியமானது.&lt;br /&gt;தமிழ்ச்சமூகத்தில் பெண்பிள்ளைகளின் சாமத்தியம் கொண்டாடுமளவிற்கு முக்கியத்துவப்படுத்தப்படுவது ஏன்? இதற்கும் எமது சமூகத்தில் பெண்கள் பற்றிய நிலவும் கருத்துக்களுக்கும் பெண்கள் இருக்கும் நிலைமைக்கும் தொடர்புகள் உள்ளனவா? தஞ்சமடைந்த நாடுகளில் வாழும் எம்மவர்களின் நிலைப்பாடுகள் எவ்வாறுள்ளன?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூகத்தின் மனித மறுஉற்பத்தி பெண்களின் தாய்மையில் தங்கியுள்ளது.&lt;br /&gt;பெண்கள் தமது உரிமைகளை முழுமையாக அனுபவித்த பெண்களுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சமூகம் தாய்வழிச் சமூகம் என்று இன்று நாம் கூறிக்கொள்கிறோம். பெண்கள் ஆண்களுக்கு சமத்துவமாக அல்ல மேலும் உயர்வாகவே அங்கு மதிக்கப்பட்டார்கள். அதற்கு பல காரணங்கள் இருந்தன. பெண்கள் வேட்டையாடுதலில் தலைமை வகித்தார்கள். அன்றய காலத்தில வளங்கள் பெண்கள் பொறுப்பிலேயே இருந்தன. குழந்தைகள் தாய் வழியே கணிக்கப்பட்டார்கள். விஞ்ஞான அறிவு மிகவும் குன்றியிருந்த காலமது. பெண்களின் மாதவிடாயை ஆச்சரியமாக ஆண்கள் நோக்கினார்கள். மூன்று நான்கு நாட்கள் இரத்தோட்டம் இருப்பதுவும். பின்னர் அது இயல்பாகவே நின்று பெண்கள் தொடர்ந்தும் உற்சாகமுடன் வாழ்வதும் மீண்டும் மீண்டும் இது நிகழ்வதும் பிள்ளைகளைப் பெற்று சமூக பெருக்கத்தில் பெண்கள் முக்கிய பங்கேற்பதுவும் அவர்களை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்லாது பெண்களை விசேட இடத்தில் வைத்திருக்கவும் வழிவகுத்தது.&lt;br /&gt;மனிதர்கள் சந்தோசமடையக்கூடிய அனைத்து முக்கியமான விடயங்களுக்கும் பிள்ளைபேறு பெயர்வைப்பு சாமத்தியம் காலப்போக்கில் கொண்டாட்டங்களாக்கப்பட்டன. தாய்மைக்கான முதலாவது படியைத் திறந்துவிடும் பெண்பிள்ளைகளின் மாதவிடாயானது பெண் உடல்வளர்சியின் முக்கிமானதாக அமைந்துள்ளதால் இதற்கான விழா எடுப்பும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு இதுவும் கொண்டாட்டமாக்கப்பட்டது.&lt;br /&gt;அன்று கொண்டாட்டங்கள் அமைந்த அர்த்தங்களுக்கும் இன்றய நிலைமைக்கும் அர்தங்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றனவா? ஆம் என்றால் ஏன்?&lt;br /&gt;இதனை தாய் வழிச் சமூகத்தின் மாற்றமடைதலிலிருந்து வரலாற்று ரீதியாக விளங்கிக்கொள்ளமுடியும்.&lt;br /&gt;தாய் வழிச் சமூகம் மாற்றமடைந்தது பெண்களை இரண்டாவது பிரஜையாக்கியது மட்டுமல்லாது ஆண்களில் தங்கியிருப்பவர்களாக்கியது.&lt;br /&gt;சமூக மறுஉற்பத்தி காரணமாக பெண்கள் வேட்டைக்குச் செல்லுதல் குறைக்கப்பட்டுப் பின் நிறுத்தப்பட்டது.&lt;br /&gt;குழுக்களுடன் சண்டை செய்வதில் ஆண்களே தலைமைதாங்கலாகினர். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட பெண்களை தமது விருப்பப்படி உறவுகொண்டனர் (இதற்கு முன்னர் பெண்கள் ஆண் உறவுகளைத் தெரிவுசெய்தல் சுதந்திரமாக இருந்தது. ஆண்களே பெண்களை நம்பியிருத்தல் நிலை இருந்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;ஏனைய குழுக்களிடம் பறிக்கப்பட்ட பொருட்கள் ஆண்களிடம் குவியத் தொடங்கியது.&lt;br /&gt;ஆண்கள் வளங்களுக்கு உரிமையாளர்களானார்கள். தமது சொத்துக்கள் தம்மிடமே தங்கியிருக்க தமது பெயர்சொல்லும் பிள்ளைகள் தேவைப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருதாரமணமுறை உருவாக்கப்பட்டு தந்தைவழியில் பிள்ளைகளின் பெயர்கள் கணிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சொத்துக்கள் ஆண்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது. குடும்பத்தலைவர்களாக ஆண்கள் ஆகிக்கொண்டனர். பெண்களின் உரிமைகள் அனைத்துத் தளங்களிலும் பறிக்கப்பட்டது மட்டுமல்லாது அவர்கள் இணர்டாவது பிரஜை ஆக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களில் பெரும்பாலானவர்கள் வீட்டிற்குள் தள்ளப்பட்ட நிலையில் பிள்ளைகளைப் பெறுதல் பராமரித்தல் பெண்களின் கடமைகளாகவும் உழைத்தல் வெளிவேலைகளைக் கவனித்தல் அரசியல் சார்ந்த முக்கிய பொறுப்புக்கள் ஆண்களுக்குமாக மாற்றப்பட்டது. நீண்டகாலப்போக்கில் பெண் ஆண்களிலும் குறைந்த பெறுமதியைக் கொண்டவர்களாக பொருளாதார ரீதியில் ஆண்களில் தங்கியிருப்பவர்களாக மட்டுமன்றி கருத்தியல் ரீதியாவும் உளவியற் தளங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.&lt;br /&gt;எமது தமிழ்ச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் பொருளாதாரம் உட்பட்டு பல விடயங்களில் பெரும்பாலும் பெண்கள் இங்கு புகலிடங்களிலும் ஆண்நபர்களை நம்பியிருக்கும் நிலைமையே காணப்படுகிறது. பெண்களை இந்த நிலைமையிலேயே தொடர்ந்தும் வைத்துக்கொள்ளக்கூடிய கருத்துக்களிலும் பெரிதான மாற்றங்கள் நிகழாதபட்சத்தில் தமிழ்ச்சமூகத்தில் பெரும்பான்மையாக குறிப்பாக சாமத்தியச் சடங்குகளை கொண்டாடுபவர்கள் ஆதரிப்பவர்கள் தமிழ்ப் பெண்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1. குடும்பத்திற்குப் பிள்ளை பெற்றுக்கொடுப்பவர்&lt;br /&gt;2. இல்லாதபட்சத்தில் மலடி என்கின்ற பெயருடன் வேதனையை அனுபவிக்கவேண்டும்&lt;br /&gt;3. குடும்பத்தில் ஆண்நபர்கள் முதலாவது வரிசையிலும்  பெண்கள் இணர்டாவதாகவும்&lt;br /&gt;இருப்பதனை சாதாரணம் என்று கருதுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;புகலிடத்தில் புதிதாக திருமணமான இளம் பெண்களுடன் கதைக்கும்போது 'கொஞ்சக் காலம் தனிய ரண்டுபேரும் சந்தோசமா இருப்பமெண்டா சனக்கள் விடுகிதில்ல. கொஞ்ச நாளைக்கு பிள்ளை வேண்டாமெண்டு நாங்கள் தீர்மனிச்சிட்டம் ஆனா சனம் கொண்டுபோய் டொக்ரரிட்டக் காட்டுங்கோ எண்டு சொல்லினம்“ என்று எரிச்சலுடன் கூறுவதனைக் கேட்கலாம்.&lt;br /&gt;தமிழர்களைப் பொறுத்தவரைசாமத்தியச் சடங்கு ஒரு முக்கியமான சடங்காகும். தமது மகள் திருமணமாவதற்குத தயார் நிலை என்பதனை மற்றவர்களுக்குக் கூறிக்கொள்வதில் தயக்கமோ வெட்கமோ இன்றி மிகவும் சாதாரணமாக இக்கொண்டாட்டங்களை நிகழ்த்திவருகின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகலிடம்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் வாழும் புகலிடங்களில் சாமத்தியச் சடங்கு உட்பட அனைத்துக் கொண்டாட்டங்களும் பிரதானப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டுவருவதனைப் பார்க்கிறோம்..&lt;br /&gt;இந்தக் கொண்டாட்டங்களில் முதன்மை வகிப்பவர்கள்(இவற்றினை ஒழுங்குசெய்பவர்கள்) பெரும்பாலும் புகலிடங்களில் பிறந்து வளராதவர்கள் அதாவது பெரும்பாலும் தமது முக்கிய காலங்களை இலங்கையில் கழித்தவர்களாவர்கள். இங்கு அனைத்துக் கொண்டாட்டங்களும் ஏன் முதன்மைப்படுத்தப்படுகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;1.பெரும்பாலானவர்கள் தாம் வாழும் நாட்டுமொழியைக் கற்றிராதவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2.ஏனைய புகலிடத்தில் குடியேறிய சமூகங்களைப்போல் தமது கலாச்சாரங்களை கட்டிக் காப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அந்நிய நாட்டில் வாழும்போது தமிழ்க்கலாச்சாரம் தனது தன்மையை இழந்தவிடலாம் அன்நிய கலாச்சாரத்துடன் ஒன்றுகலந்து பழுதாகிப்போகலாம் என்கின்ற அச்சத்தில் மேலும் இறுக்கமாக(தாயகத்தில் இருந்ததைவிடவும் இறுக்கமாக இது தமிழழர்கள் மட்டுமல்ல ஏனைய சமூகத்தினரும் இப்படித்தான் வாழ்கின்றனர்) புகலிடங்களில் கடைப்பிடித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;3.மொழி; தெரியாமை &lt;span style=";font-family:Bamini;font-size:12;"  lang="EN-GB" &gt;&lt;/span&gt;மற்றும் புகலிடத்தில் வாழும் ஏனை கலாச்சாரங்கள் பழக்கவழக்கங்கள் கொண்ட மக்கள்மீதான(&lt;span style=";font-family:Bamini;font-size:12;"  lang="EN-GB" &gt;N&lt;/span&gt;ஐர்மனியைப் பொறுத்தவரையில் துருக்கிää ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்கள்) தப்பவிப்பிராயம் எமது கலாச்சாரம் பழக்கவழக்கங்களே உயர்ந்ததென்று எண்ணுதல் ஏனைய அந்தந்த நாடுகளில் வதியும் மக்களுடன் தொடர்புகளின்றி தனித்த சமூகமாக வாழும்போது எற்படும் தனிமையைப் போக்க ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் கொண்டாட்டமாக்குதல்.&lt;br /&gt;&lt;br /&gt;4.யுத்த சூழலின்றி ஓரளவு அமைதியான சூழலில் வாழுதல் பெரும்பாலும் தமிழீழ அரசியலைத்தவிர வேறு எந்தப் பொதுப்பிரச்சினைகளில் ஈடுபடாமை&lt;br /&gt;&lt;br /&gt;5.பொருளாதார மற்றும் தொடர்புசாதனங்கள் உட்பட்ட பல வசதிகளைக் கொண்டிருத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;6.போட்டி பொறான்மை சாதித் திமிர்கொண்ட மனப்பான்கு(தமிழர்கள் தமக்குள் உரையாடும்போது "அங்க ஊரில மண்ணேத்தின சனம் விறகுபொறுக்கினவன்கள் எல்லாம் இங்கவந்து பென்ஸ் வச்சிருக்கிறான்கள் பெரிசா எல்லாம் கொண்டாடுகிறான்கள். இவயளுக்கு நாங்கள் செய்து காட்டவேணும்)&lt;br /&gt;&lt;br /&gt;7. தாயகத்தில் வசதி குறைவானவர்களாகää ஒதுக்கப்பட்டவர்களாக வாழ்ந்தவர்கள் இங்கு சமத்துவமாக கூலிபெறல்ää அங்கு ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து இங்கு விடுபடும் சந்தர்ப்பம் அமையும்போது தாமும் சமனான நிகழ்வுகளைக் காட்ட முற்படுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான தமக்குள் தாயகத்திலிருந்து கொண்டுவந்த மற்றும் புகலிடங்களில் ஏற்படுத்திக்கொண்ட புதியமுரண்பாடுகளுடனும் வாழும் சமூகம் பெண்களின் நிலைமைகளில் கருத்துக்களில் பெரும்பாலும் கருத்துமாற்றங்களின்றி வாழும் சமூகம் ப10ப்பனித நீராட்டு விழாவை தொடர்ந்தும் கேள்விகளின்றி கொண்டாடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் காலம் அப்படியே நின்றுவிடுவதில்லை. கருத்துக்களுக்கு எத்தனைகாலமென்று வேலிபோடுவது? வேலிதாண்டி வெளிவரத்தானே இருக்கின்றனர் இளையோர்கள்.&lt;br /&gt;ஒரு காலத்தில் புகலிடங்களில் தனித்த தமிழ் ஆண்களே பெரும்பாலும் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் அவர்களின் துணைவிமார் வரவழைக்கப்பட்டார்கள் குடும்பங்களாக தஞ்சமடையும் நிலைவந்தது. புகலிடங்களிலும் புதிய குடும்பங்கள் உருவாகின. இன்று புகலிடங்களில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் அல்லது தமது பெரும்பான்மையான காலங்களை இங்கு கழித்துவருபவர்களான மூன்றாவது பரம்பரையொன்று உருவாகியுள்ளது மட்டுமின்று இது புதிய முரண்பாடுகளையும் தாங்கிநிற்கின்றது&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிள்ளைகள்&lt;br /&gt;&lt;br /&gt;எமது கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் கொண்டாட்டங்களை கேள்வி கேற்கிறார்கள். நிஞாயமான பதில் கூறாதவிடத்து பெசாமல் இருக்கமாட்டார்கள்.&lt;br /&gt;தமக்கு விரும்பாதவற்றை கடைப்பிடிப்பதற்கு மறுப்பவர்கள்.(முடிந்தளவு குடும்பங்களுக்குள் போராடுபவர்களாக இருக்கிறார்கள்)&lt;br /&gt;பொது விடயங்களில் பரந்த அறிவினை உடையவர்களாக உள்ளனர்.&lt;br /&gt;தொழில் வளர்ச்சியடைந்த சமூகம் ஒன்றில் வாழும் பாடசாலைகளுக்குச் செல்லும் பல சமூகங்களிலிருந்தும் நண்பர்களைக் கொண்டிருக்கும் புகலிட நாட்டு மொழி அறிவுகொண்டுள்ள இவர்கள் பயனுள்ள கருத்துக்களையும் விரைவில் உள்வாங்கிக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு&lt;br /&gt;&lt;br /&gt;பாலியற் கல்வி ஊட்டப்படுகின்றது&lt;br /&gt; மாதவிடாய் கருஉருவாதல் போன்ற விடயங்கள் சிறுவயதிலேயே பாடசாலைகளில்&lt;br /&gt; கற்கப்படுகின்றது.&lt;br /&gt;(நாங்கள ஊரில் சாமத்தியப் பட்ட காலங்களில் உயிரியல் ரீதியாக அதுபற்றிய விளக்கங்கள் அறிந்திருக்கவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்&lt;br /&gt;&lt;br /&gt;மாதவிடாய் காலங்களில் பாவிக்கப்படும் பஞ்சு குறைந்த விலையில் தாராளமாக கிடைக்கிறது. (ஊரில் தற்போது நிலமை மாற்றமடைந்திருந்தாலும் ஏழைப் பெண்களும் அகதிமுகாம்களில் வாழும் பெண்களும் துணியே பாவிக்கும் நிலை. தண்ணீர் தட்டுப்பபாடான இடங்களில் துணிகளைத் தோய்த்துப் பாவிப்பதற்கு பல பெண்கள் கஸ்ரப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பரம்பரைகளுக்குமிடையிலான முரண்பாடு&lt;br /&gt;&lt;br /&gt;புகலிடங்களில் இன்று மூன்று தலைமுறையைச் சார்ந்த தமிழர்கள் வாழ்கின்றார்கள்.&lt;br /&gt;1.    வயது முதிர்ந்தவர்கள் (ஐம்பது அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள்-பெரும்பாலான காலங்களை இலங்கையில் கழித்தவர்கள்)&lt;br /&gt;2.    இளம் பிராயத்தைத் தாண்டியவர்கள்(முப்பது முப்பத்தைந்து வயதுடையவர்கள்(அரைவாசிக் காலங்களை தாயகத்தில் கழித்தவர்கள்)&lt;br /&gt;3.    இளையவர்கள் சிறுவர்கள்(புகலிடங்களில் பெரும்பான்மையான காலங்;களைக் கழித்தவர்கள் இங்கு பிறந்து வளர்பவர்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது தலைமுறையினர் தமது கருத்துக்களில் மிக இறுக்கமாக இருக்கின்றனர்.&lt;br /&gt;சாமத்தியச் சடங்குபற்றி எந்த ஒரு கேள்வியையும் எழுப்ப மறுப்பவர்கள். புகலிடங்களில் நடைபெறும் சடங்குகளில் முன்நின்று நடத்துபவர்கள். தமது பிள்ளைகள்(இரண்டாவது பரம்பரை) பின்னிற்கும் அல்லது மறுக்கும் பட்சத்தில் போராடி எவ்வாறேனும் நடாத்திமுடிப்பவர்கள். இதனை ஒரு கௌரவப் பிரச்சனையாக கருதுபவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது பரம்பரையினரும் தமது கருத்துக்களில் தெளிவாக உள்ளனர். விஞ்ஞான விளக்கங்கள் அதிகமாக உள்ளவர்கள். கொண்டாடுதல் கேவலமானதாகக் கருதுபவர்கள். கொண்டாட்டத்தை நடாத்தவிடாமல் தடுப்பதில் தமதளவில்(குறைந்தபட்சம் தமது கருத்துக்களையேனும் தெரிவிப்பவர்கள்) தமது தாய் தந்தையினருடன் போராடுபவர்கள். இவர்களுடைய போராட்டம் வெற்றியளிப்பது மிகக் குறைவு. இவர்கள் குடும்பங்களில் பலங்குறைந்தவர்களாக இருப்பது(சிறுமிகளாக இருப்பது) தோல்விக்கான முக்கிய காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபரம்பரைக்கும் இடைப்பட்டவர்களான இரண்டாவது பரம்பரை இரண்டுக்குமிடையில் திண்டாடுபவர்கள் நடைமுறையிலும் ஊசலாட்டமுடையவர்கள். பேரும்பாலானவர்கள் முதலாவது பரம்பரையினரினது கருத்துடையவர்களாயினும் புகலிட புதிய கருத்துக்களை அரைகுறையாக உள்வாங்கினவர்களாக அல்லது இல்லாமலும் இரண்டு பரம்பரையையும் சமாழித்துப் போகவேண்டியவர்களாகவும் உள்ளனர்.(முன்னோரு காலத்தில் முற்போக்குப் பேசும்போது சாமத்தியச் சடங்குகளை நிராகரிக்கக்கோரியவர்கள் பின் தமது பிள்ளைகளுக்கு கொண்டாடிவருபவர்களும் இந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர்களாவார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதும் மூன்றாவது பரப்பரையைச் சேர்ந்தவர்கள் பிள்ளைகளின் உளவியற் தளத்தில் செலுத்தும் செல்வாக்கு சிலவிடயங்களில் வெற்றியும் சில சமயங்களில் தோல்வியையும் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாமத்தியம் என்பது ஒரு சாதாரண இயற்கை நிகழ்வு. இதற்குக் கொண்டாட்டம் அவசியமில்லாதது. மட்டுமல்ல ஊரைக்கூட்டிக் கொண்டாடுவது கேவலமானது என்று கருதும் பிள்ளைகளை சோடினை வீடியோபிடித்தல் பரிசுப்பொருட்கள் போன்ற விடயங்களால் இலகுவில் கவர்ந்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே பெண்பிள்ளைகள் சோடினைக்குரியவர்களாக சிறுவயதிலிருந்தே&lt;br /&gt;தயார்படுத்தப்பட்ட நிலையில் புகலிடங்களிலும் அதிமிகுந்த சோடினைகளால் பெண்பிள்ளைகள் பெணகள் கவரப்பட்ட நிலையில் இச்சிறுமிகளை இவ்வகையில் கவர்ந்திழுப்பது இலகுவானதாகவுள்ளது.&lt;br /&gt;அடுத்ததாக இரண்டு கலாச்சாரங்களுக்கிடையில் திண்டாடும் நிலை இப்பிள்ளைகளுக்கு இருக்கிறது. “இது எங்கடை கலாச்சாரம். நாங்கள் அதைக்கடைப்பிடிக்கவேணும்“ இப்படி உளரீதியான நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு சில வேளைகளில் மறுப்புக் கூறமுடியாது ஏற்றுக்கொள்ளவைக்கப்படுகின்றது.&lt;br /&gt;ஏற்கனவே நிகழும் சாமத்தியச் சடங்குகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உனக்கும் இப்பிடித்தான் செய்வம் என்று அடிக்கடி கூறப்பட்டுவருகின்றது.&lt;br /&gt;சூதகம் தீட்டு வெளியாலைää சுகமில்லை என்று அழைக்கப்படும் இரத்தோட்டம் உடலில் ஏற்படும் வருத்தமாகவும் மூன்று நாட்கள் சுத்தமற்ற நாட்களாகவும் உளவியலில் ஊட்டமுனையும் கருத்துக்கள் இந்தப் பிள்ளைகளிடம் (ஊரில் எமக்கு இலகுவாக இவ்வுணர்வுகளை ஏற்படுத்தியதுபோல்) சென்றடைவதில்லை. மேற்குறிப்பிட்ட சொற்பதங்கள் இப்பிள்ளைகளுக்கு அன்னிய விளங்காத பதங்களாகவே இருந்துவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேர்மனியில் ஒரு நகரம் - 2000.&lt;br /&gt;&lt;br /&gt;'இவள் வேளைக்குச் சாமத்தியப் படப்போறாள்" இப்பிடித்தான் அம்மம்மா நெடுகலும் சொல்லுறா. எனக்கு விசராக்கிடக்கு. Ich hasse es. சித்தி அம்மம்மாவை இப்பிடி எந்தநேரமும் கதைக்கவேண்டாமெண்டு சொல்லுங்கோ.&lt;br /&gt;எனக்கு எல்லாம் தெரியும். நாங்கள் எப்பவோ படிச்சிட்டம். Periode வாறது பிள்ளை பிறக்கிறது எப்பிடியெண்டு எனக்குத் தெரியும். நாலாம் வகுப்பில நாங்கள் படிக்கேக்க அம்மாட்ட வந்து சொன்னனான். "ஐயோ உங்களுக்கு இப்வே இதெல்லாம் சொல்லித் தரீனமே? ஆறு ஏழாம் வகுபிலயெல்லோ படிப்பிப்பினம் எண்டு நினைச்சன்" எண்டு சொல்லி அம்மா கத்தத் தொடங்கீற்றா. என்ன படிச்சாலும் தன்னட்ட வந்து எல்லாத்தையும் சொல்லச்சொல்லி அம்மா சொல்லுறவா. எல்லாத்தையும் அவாட்ட கதைக்கேலாது. என்ர டொச் Freundin தன்ர அம்மாட்டத்தான் எல்லாம் சொல்லுறவவாம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குச் தமிழாக்கள் செய்யிற சாமத்தியச் சடங்கு செய்ய விருப்பமில்ல. கையில வெட்டுப்பட்டா ரத்தம் வருகிது. அத ஏன் கொண்டாடுறேல்ல. சாமத்தியப்பட்டா மட்டும் கொண்டாடினம். ரண்டும் இயற்கதானே? இப்பிடித்தான் அம்மம்மாவக் கேட்டன். "சும்மா விதண்டாதமோ என்னவோ செய்யாத எண்டு சொன்னா. அம்மாட்ட எனக்கு சாமத்திச் சடங்கு செய்ய வேண்டாமெண்டு சொல்லிப்போட்டன். அம்மா o.k. எண்டு சொல்லீற்ரா. எனக்கு அதுவே காணும். ஏற்கனவே தெரியும் எண்டாலும் Binde எப்பிடிப் பாவிக்கிறது எண்டு அம்மா சொன்னவா.&lt;br /&gt;எனக்கு முதல் முதலில Blutung வந்திட்டிது. அம்மம்மாவுக்கு உடன சொல்லேல்ல. நான் அடுத்த நாள் பள்ளிக்கூடம்போக வெளிக்கிட அம்மா முதல் ஓமெண்டிட்டு பிறகு மூண்டு நாளால போகச் சொல்லுறா. அம்மம்மாதான் சொல்லியிருக்கிறா. ஒரு மாதம் வீட்டில நிக்கட்டாம். விசர்தான். மூண்டுநாள் காணுமெண்டு அம்மா சொல்லீட்டா. எனக்கு வீட்டில நிக்க விருப்பமே இல்ல. ரெஸ்ற் வரிது. Blutung க்காக வீட்ட நிண்டனெண்டா ரீச்சர் சரியெண்டு சொல்லமாட்டா.&lt;br /&gt;மூண்டு நாளுக்குப் பிறகு நான் பள்ளிக்கூடம் நோமலாப் போவன்தானே. என்னக் காரில கொண்டுபோய் விடப்போயினமாம். விசர்தான்."&lt;br /&gt;எனக்கு வந்த ஆத்திரமெண்டா. எவ்வளவு நேரம் நிக்கிறது. கால் எல்லாம் உளையிது. நெடுகலும் செய்யிறேல்ல எண்டு சொல்லீட்டு அம்மம்மாவோட சேந்து செய்திட்டினம். மூண்டு நாளிலையே அம்மம்மாவந்து கட்டாயம் தண்ணிவாக்கவேணும் ஏதோவெண்டு சொல்லி தொட்டீக்க இருத்தி வாத்திச்சினம். Ich hasse so was. பிறகு நாங்கள் எங்கட குடும்பம் மட்டும் செய்வம் எண்டு சொல்லிச்சினம். ஊருக்கு அப்பம்மாவுக்கு அனுப்பிறத்துக்கெண்டு வீடியோ பிடிச்சினம். ஆர் வெளிக்கிடுத்தினது சரியெண்டு ரண்டு பொம்பிளையள் அடிபடவும் துடங்கீற்றினம். எனக்கு விசரா இருந்திது. ஒவ்வோரு பமிலியாச் சொல்லி நிறையச் சனம் வந்திட்டிது. பள்ளிக்கூடத்தில நான் ஒருத்தருக்கும் இந்த விசயம் ஒண்டும் சொல்லேல்ல. அவயள் சிரிப்பினம்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Pfui Pfui-  வேண்டாதவற்றை துரத்தப் பாவிக்கும் பதம்&lt;br /&gt;Ich hasse es- எனக்கு அது வெறுப்புத்தருகிது&lt;br /&gt;Periode- மாதவிடாய்&lt;br /&gt;Freundin- நண்பி&lt;br /&gt;Binde- இரத்தத்தை உறிஞ்சிக்கொள்ளும் பஞ்சு. மாதவிடாயின்போது பாவிப்பது&lt;br /&gt;Blutung-  இரத்தம் வருதல்&lt;br /&gt;Ich hasse so was- எனக்கு இப்பிடியானதுகளில வெறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஊடறு" பெண்களின் தொகுப்பிலிருந்து மறுபிரசுரம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10648768-111281387477699680?l=puluthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puluthi.blogspot.com/feeds/111281387477699680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10648768&amp;postID=111281387477699680' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/111281387477699680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/111281387477699680'/><link rel='alternate' type='text/html' href='http://puluthi.blogspot.com/2005/04/pfui-pfui.html' title='Pfui! Pfui!  புனித விழா'/><author><name>நிருபா</name><uri>http://www.blogger.com/profile/01595701951944362337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10648768.post-111167668094131733</id><published>2005-03-24T07:02:00.000-08:00</published><updated>2005-03-24T07:04:40.946-08:00</updated><title type='text'>சிறுவர்களின் கற்பனை</title><content type='html'>சிறுவர்களுக்குக் கற்பனை தேவை. ஸ்பைடமான் போன்ற கற்பனைப் படங்களைப் பார்த்துவிட்டு அதைப்போன்று இருக்கவேண்டுமென்ற கற்பனை சிறுவர் வாழ்க்கைக்கு ஆபத்தானது.&lt;br /&gt;இந்தியாவில் சக்தி மன்(man) என்ற சிறுவர்களுக்கான கற்பனை நாடகத் தொடரை பல சிறுவர்கள் பார்த்துவிட்டு சக்திமன் அவர்களைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் தமது கைகளை பின்னுக்குக் கட்டுடிவிட்டு கிணற்றிற்குள் பாய்ந்தார்கள். சக்திமன் தன்னை காப்பாற்றுவார் என்று கூறி ஒரு பாலன் தன் அறையைப் ப10ட்டிவிட்டு நெருப்பைக் கொழுத்தி இறந்தான்.&lt;br /&gt;இந்தக் கற்பனையால் பல சிறுவர்கள் தமது உயிரைக் கொடுத்தார்கள். உயிரப்பலி கொடுத்த சிறுவர்கள் தம் பிள்ளைகளுக்காக உயிரையே கொடுக்க உள்ள பெற்றோர்கள் அல்லது தமது குடும்பத்தவர்கள் கவலைப்படுவார்கள் என்று நினைக்காமல் தம் பிஞ்சு உயிரை ஒரு அர்ப்பமான கற்பனை தொடர் நாடகத்திற்குத் தொலைத்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரிக் காட்சிகளை தடுப்பதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் எப்படி அந்தப் படம் இயற்றப்பட்டுள்ளது என்று. அவர்களுக்குக் அந்தப் படத்தைப்பற்றிக் பெற்றோர்கள் தமது அபிப்பிராயங்களைக் கூறவேண்டும். சிறுவர்களுக்கு சுப்பர்மன்போல் கற்பனை வந்தால் கதையாக எழுதினால் அல்லது படமான வரைந்தால் அவர்களின் சிந்தனை தெளிவாக இருக்கும். ஒரு சிறுவன்  ஒரு கற்பனைப் படத்தினைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால் அதைப் படமாக வரைந்து இப்படி ஒரு மனிதன் பறக்கமுடியுமா அல்லது தன் சக்தியோடு ஒரு வெடிகுண்டை அமைத்து எறிய முடியுமா என்று யோசிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுர்கள் இதைப்பற்றியே யோசித்தக்கொண்டு வேறு எதுவுமே செய்யமுடியாமல் இருந்தால் அவர்களின்  நீண்ட வாழ்வைக் கெடுத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்கள் இந்தக் கற்பனை காரணமாக இயற்கையை மறப்பார்கள். இந்தக் கற்பனையால் சிறுவர்கள் தாம் தான் வலிமையானவர்கள்  என்று நினைத்தல் அவர்கள் மனதிற்குள் வன்முறையை பெருக்கவைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இதுபோன்றுதான் நிறையக் கற்பனைப் படங்கள்ää தொடர்கள் பார்த்தேன். அந்தக் கற்பனையிலிருந்து விடுபட மிக கடினமாக இருந்தது. இப்போதும் நான் அந்தக் கற்பனையை விட்டு விடுபடவில்லை. என்றாலும் அதைப்பற்றி அவ்வளவு நினைப்பதில்லை. முதல் கற்பனையால் என்னுள் இருந்த பாதிப்பு இன்னும் என் உள்ளத்துள் அமைந்துள்ளது. பள்ளிக்கூடத்திற்குச் சென்றால் அந்தக் கற்பனை திடீரென்று தோன்றும். அதன் பின் எனக்குப் படிக்க விருப்பமில்லை ஆசிரியர் சொல்வது எல்லாம் என் மனதிற்குள் பதியாமல் ஒரு காதுள் போய் மறுகாதால் வெளியே வருவது அதிகம். ஆனால் நான் வெளியே சென்று விளையாடும்போது அந்தக் கற்பனைகள் வருவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வெளியே சென்று இயற்கையோடு கலந்து சிறுவர்களோடு பேசிப் பழகி விளையாடும்போது அந்தக் கற்பனை நினைவில் வராது மனம் தெளிவாக இருக்கும். ஆனாபடியால் வீட்டில் இருந்து தொலைக்காட்சி பார்த்துத் தம் மனதோடு பேசிக்கொண்டு தம் கற்பனையை வளர்ப்பதிலும்விட வெளியே சென்று இயற்கையை ரசித்து சிறுவர்களோட விiயாடுவது  மனதை இலகுவாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக கற்பனை மனிதர்களுக்கு சிறந்தது. ஆனால் இந்தக் கற்பனையை எங்கே பயன்படுத்தவேண்டுமென்று தெரியாமல் பயன்படுத்தினால் அந்தக் கற்பனை ஒரு மனிதனைப் பாதாளத்தில் தள்ளும்.&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;br /&gt;செந்தூரன் -ஜேர்மனி&lt;br /&gt;24.03.2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10648768-111167668094131733?l=puluthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puluthi.blogspot.com/feeds/111167668094131733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10648768&amp;postID=111167668094131733' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/111167668094131733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/111167668094131733'/><link rel='alternate' type='text/html' href='http://puluthi.blogspot.com/2005/03/blog-post_24.html' title='சிறுவர்களின் கற்பனை'/><author><name>நிருபா</name><uri>http://www.blogger.com/profile/01595701951944362337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10648768.post-111122716650764773</id><published>2005-03-19T02:00:00.000-08:00</published><updated>2005-03-19T02:29:09.300-08:00</updated><title type='text'>பீரங்கிச் சத்தங்களும்  ஒரு குழந்தையின் சிரிப்பொலியும்</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;யுத்தமும் சமாதானமும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் பயங்கரமான நிறமுடையது&lt;br /&gt;யுத்தம்  கறுப்பாகவும் சாம்பல் நிறமாகவும் உள்ளது&lt;br /&gt;யுத்தம் கசப்பாய் ருசிக்கிறது.&lt;br /&gt;யுத்தம் உப்பைப்போல் ருசிக்கிறது&lt;br /&gt;யுத்தம் குப்பைகளைப்போலும்&lt;br /&gt;கழிவுப்பொருட்களைப்போலும் மணக்கிறது.&lt;br /&gt;யுத்தம் பயங்கரமாய் தெரிகிறது.&lt;br /&gt;யுத்தம் வெடிகுண்டுகளாய் கேட்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் கல்லுக்குவியலைப்போல் தெரிகிறது&lt;br /&gt;அது இடியைப்போல் கேட்கிறது&lt;br /&gt;அதை கற்தரைபோல் உணரமுடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் இரத்தம் கலந்த வெடிமருந்துபோல் ருசிக்கிறது&lt;br /&gt;அது ஒரு மிருகத்தின் பிணம்போல் மணக்கிறது&lt;br /&gt;அது அணைந்துபோன நெருப்பைப்போலத் தெரிகிறது&lt;br /&gt;யுத்தம் ஆயிரம் பீரங்கிச் சத்தங்களாக ஒலிக்கிறது&lt;br /&gt;அது மார்பில் விழுந்த ஒரு சூடுபோல் கேட்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் மிக சத்தமானது&lt;br /&gt;அது வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைபோல் மணக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானம் நீல மஞ்சள் பச்சை சிகப்பு நிறங்களைக்கொண்டது&lt;br /&gt;சமாதானம் மிகுந்த மகிழ்ச்சிகரமான நிறங்களையுடையது&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானம் சீனிபோன்று ருசிக்கிறது&lt;br /&gt;சமாதானம் சூப்புத்தடியைப்போல் இனிப்பானது&lt;br /&gt;அது தேன்போன்றும் குளிர்மையான பழங்கள்போன்றும் ருசிக்கிறது&lt;br /&gt;அதை நாக்கில் வைத்த குளிர்மையான ஐஸ்போல் உணமுடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானம் மகிழ்ச்சி நிறைந்ததாய் உள்ளது&lt;br /&gt;சமாதானம் மலர் போல் வாசனைவீசுகிறது&lt;br /&gt;சமாதானம் காற்றைப்போல் உணர்வைத்தருகிறது&lt;br /&gt;சமாதானம் இளவேனிற்காலம்போல் வாசனைவீசுகிறது&lt;br /&gt;சமாதானம் மலரும் பூவினைப்போல் உள்ளது&lt;br /&gt;சமாதானம் ஒரு பறவையின் குரல்போல் கேட்கிறது&lt;br /&gt;அதை ஒரு வண்ணத்துப் பூச்சிபோல் உணரமுடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானம் மலர்க்கொத்தினைப்போல் வாசம் தருகிறது&lt;br /&gt;அது ஒரு மலர்த்தோட்டம்போல் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானம் ஒரு பேசும் பிள்ளையைப்போல் உள்ளது&lt;br /&gt;ஒரு குழந்தையின் சிரிப்புப்போல் கேட்கிறது&lt;br /&gt;சமாதானம் அமைதியானது.&lt;br /&gt;அது வானவில்போல் தெரிகிறது&lt;br /&gt;அதை ஒரு நலமான நித்திரைபோல் உணரமுடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சமாதானமும் யுத்தமும் என்கின்ற தலைப்பில் சிறுவர்களுக்கான அவசர உதவி என்கின்ற ஒரு ஜேர்மனிய அமைப்பு நடத்திய நிகழ்ச்சியின் இறுதியில் மூன்றாம் வகுப்புப் பிள்ளைகள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து அன்பளிப்புத் தந்திருந்தார்கள். அதிலிருந்து தொகுத்து ஜேர்மன் மொழியிலிருந்து தமிழுக்குத் தரப்படுகிறது- நிரூபா(19.03.2005-köln)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10648768-111122716650764773?l=puluthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puluthi.blogspot.com/feeds/111122716650764773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10648768&amp;postID=111122716650764773' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/111122716650764773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/111122716650764773'/><link rel='alternate' type='text/html' href='http://puluthi.blogspot.com/2005/03/blog-post.html' title='பீரங்கிச் சத்தங்களும்  ஒரு குழந்தையின் சிரிப்பொலியும்'/><author><name>நிருபா</name><uri>http://www.blogger.com/profile/01595701951944362337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10648768.post-110908459422495082</id><published>2005-02-22T06:51:00.000-08:00</published><updated>2005-02-22T07:06:29.623-08:00</updated><title type='text'>சிறுவர்கள் சிறுமியர்களை ஏமாற்றும் திரைப்படம்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;மன்மதன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"LITTLE SUPER STAR" சிம்புவால் நடிக்கப்பட்ட படம் என்று கூறி திரைவிமர்சனம் காட்டப்பட்ட பின் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் அந்தப்படத்தைக் கண்டுவிட்டு அந்தப் படம் கடையில் வந்தவுடன் வாங்கி கண்கொள்ளாக் காட்சிபோல் பார்த்துக்கொண்டுடிருப்பார்கள். அவர்களுக்கு அந்தப் படத்தின் அர்த்தம் இன்னும் விளங்கவில்லை. அது ஒரு சுப்பர் படம் என்று நினைப்பார்கள். நானும் அப்படித்தான் முதலில் நினைத்தேன். என்னோடு கல்வி கற்றுக் கொண்டிருக்கும் தமிழ் மாணவர்கள் சில பேர் அந்தப் படத்தை விரும்பவில்லைத்தான். ஆனால் எனக்குத் தெரிந்த பலர் அந்தப் படத்தை விரும்பினார்கள். விரும்பிப் பார்த்தார்கள். பல பெரியவர்கள் கூறினார்கள். "மன்மதன் தப்பு செய்த பொம்பளைகளைத் தானே கொல்லுகிறான். அவன் அவர்களைக் கொல்லுவதில் தப்பில்லை. கொல்லட்டுமே." என்று. அதற்குப்பின் தான் நான் அப்படத்தை வாங்கிப் பார்த்தேன். அந்தப்படம் ஒரு சராசரிப்படமாகவே எனக்கும் தோன்றியது. ஆனால் விசயம் வேறுவிதமாகப் போய்விட்டது. என் அப்பா அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு "எப்படி ஒரு மோசமான படம் எடுத்திருக்கின்றார்கள்." என்று எனக்கு விளங்கப்படுத்தினார். அதன் பின்னர் தான் எனக்கு புரிந்தது. அதற்குபின் தான் நான் ஒரு விமர்சனமாக மன்மதன் பற்றி எழுதினேன். அந்தப் படத்தைப்பற்றி நிருபாவிடமும் கதைத்து நிருபாவின் உதவிமூலம் தான் நான் புளொக்கில் போட்டேன். ஒன்று மட்டும் உறுதியாக இருக்கின்றது. மன்மதன் என்னும் படம் சிம்பு நடிக்காமலிருந்தால் இந்தப் படத்தை ஒரு நாயும் விரும்பிப் பார்த்திருக்க மாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;-செந்தூரன்&lt;br /&gt;21.02.2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு.&lt;br /&gt;இது செந்தூரன் தமிழிலேயே எழுதியது. முதல் தான் எழுதிய விடயத்திற்கு மற்றவர்களால் எழுதப்பட்ட கருத்துக்களை தான் வாசித்ததென்றும் படிப்பு விடயங்களில் தான் கவனம் செலுத்தவேண்டியிருப்பதால் நேரமில்லையென்றும் நேரம் கிடைக்கிறபோது அவர்களுக்கு எழுதுவதாகவும் செந்தூரன் சொல்கிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10648768-110908459422495082?l=puluthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puluthi.blogspot.com/feeds/110908459422495082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10648768&amp;postID=110908459422495082' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/110908459422495082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/110908459422495082'/><link rel='alternate' type='text/html' href='http://puluthi.blogspot.com/2005/02/blog-post_22.html' title='சிறுவர்கள் சிறுமியர்களை ஏமாற்றும் திரைப்படம்'/><author><name>நிருபா</name><uri>http://www.blogger.com/profile/01595701951944362337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10648768.post-110885917849654744</id><published>2005-02-19T16:26:00.000-08:00</published><updated>2005-02-19T16:35:20.966-08:00</updated><title type='text'>புதுயுகம் படைப்போம்</title><content type='html'>&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:85%;" &gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;&lt;span style="font-size:130%;"&gt;சுனாமி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஆழிப் பேரலையே&lt;br /&gt;அடித்ததென்ன எங்களையும்&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமி எனும் பெயர்கொண்டு&lt;br /&gt;பூமியில் பாதியை அழித்ததென்ன&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கிவிட்ட சில்லறைபோல்&lt;br /&gt;சிதறியதே சிந்தனைகள்&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டுவந்த சுமைகளை&lt;br /&gt;சுழுக்கெடுத்துவிட்டாய்&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எம் வேதனை தெரியவில்லையா?&lt;br /&gt;இப்போது உன் கொடுமை புரியவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமிப் பேரலையே&lt;br /&gt;சுற்றத்தைக் கொன்றதுமேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஓங்கி அலையடித்து&lt;br /&gt;ஊரை அழித்ததுமேன்&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கம் கலையுமுன்னே&lt;br /&gt;மக்கள் உயிரைப் பறித்ததுமேன்&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைப் பாலகர்கள் செய்த&lt;br /&gt;பாவமென்ன சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt;மிச்சமேதுமின்றி&lt;br /&gt;குடும்பங்கள் மறைந்தனவே&lt;br /&gt;&lt;br /&gt;பேயாக வந்த கடலலையால்&lt;br /&gt;பிணமானோம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்ற முடியவில்லை - மனம்&lt;br /&gt;ஆறாத் துயரில்&lt;br /&gt;மறக்க முடியவில்லை - இன்னும்&lt;br /&gt;ஈர நினைவுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;(நிசாந்தனின் மறைவை நினைத்து எழுதியது)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:78%;" &gt;- சதீஸ்காந்தன்&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;(வகுப்பு 8, கதிரொளி சிறுவர் இல்லம்)&lt;br /&gt;01/2005&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:85%;" &gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுயுகம் படைப்போம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலை குனிந்து வாழ்ந்த பேதையை&lt;br /&gt;அடக்கமெனும் ஆயுதம் கொண்டு&lt;br /&gt;அடக்கிவிட்டனர் !&lt;br /&gt;&lt;br /&gt;அன்புக்கு அடிபணிந்த மடந்தையை&lt;br /&gt;அடிமைச் சங்கிலி கொண்டு&lt;br /&gt;பூட்டிவிட்டனர் !&lt;br /&gt;&lt;br /&gt;இரக்கத்திற்கு மயங்கிய பேதையை&lt;br /&gt;பரிவு எனும் தடவலினால்&lt;br /&gt;தட்டிவிட்டனர் !&lt;br /&gt;&lt;br /&gt;மலர்களாய் மணம் பரப்பிய மங்கையை&lt;br /&gt;மலர் நுகரும் வண்டுகளால்&lt;br /&gt;அழித்துவிட்டனர் !&lt;br /&gt;&lt;br /&gt;பூமாதேவியாய் பொறுமை காத்த பெண்களோ&lt;br /&gt;கல்லறைகளுக்கு காவலாகிவிட்டனர் !&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைக்கு அழகு சேர்த்த கன்னியோ&lt;br /&gt;கல்யாணச் சிறைக்குள் கைதியாக்கப்பட்டனள் !&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு-&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் தன்மையை&lt;br /&gt;பெண்மை என்ற பெயரில்&lt;br /&gt;தரம் தாழ்த்திய சமுதாயத்தை&lt;br /&gt;புறம் தள்ளி&lt;br /&gt;புறப்படு பெண்ணே&lt;br /&gt;&lt;br /&gt;புது யுகம் படைத்து&lt;br /&gt;அடிமைகளாக மாண்ட&lt;br /&gt;மடந்தைகளின் கல்லறைகளை&lt;br /&gt;முற்றுகையிடுவோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:78%;" &gt;- விமலசாந்தி (வகுப்பு 9)&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;(யோகசுவாமி மகளிர் இல்லம்)&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூவிடம் கேட்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);font-size:130%;" &gt;&lt;span style="font-size:100%;"&gt;பூவே!&lt;br /&gt;மலர்ந்து வண்டுக்கு&lt;br /&gt;அமிர்தம் கொடுப்பாயா?&lt;br /&gt;&lt;br /&gt;சூரியனைக் கண்டு&lt;br /&gt;பூவே சிரிப்பாயா?&lt;br /&gt;&lt;br /&gt;தென்றல் காற்றில்&lt;br /&gt;குதூகலமாய் ஆவாயா?&lt;br /&gt;&lt;br /&gt;தேனருந்தும் வண்டுகளை&lt;br /&gt;வாவென்று அழைப்பாயா?&lt;br /&gt;&lt;br /&gt;பூவே!&lt;br /&gt;எனது அப்பா அம்மா&lt;br /&gt;எங்கே என்றும் சொல்வாயா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;- விஸ்ணுகாந்தன் (வகுப்பு 8)&lt;/span&gt;&lt;br /&gt;(விபுலானந்தா சிறுவர் இல்லம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://thuzhir.blogspot.com/"&gt;துளிர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10648768-110885917849654744?l=puluthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puluthi.blogspot.com/feeds/110885917849654744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10648768&amp;postID=110885917849654744' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/110885917849654744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/110885917849654744'/><link rel='alternate' type='text/html' href='http://puluthi.blogspot.com/2005/02/blog-post_110885917849654744.html' title='புதுயுகம் படைப்போம்'/><author><name>நிருபா</name><uri>http://www.blogger.com/profile/01595701951944362337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10648768.post-110879049327766983</id><published>2005-02-19T06:21:00.000-08:00</published><updated>2005-02-19T02:08:03.240-08:00</updated><title type='text'>பெண்களை அவமதித்தாய்….!</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-style: italic;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-style: italic;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;"Die Leute und Kinder sehen den Film und sagen, dass der ein super Film ist. Aber sie wissen nicht was für ein schlimmer verbrechen in dem Film drin ist.“&lt;br /&gt;~ Senthuran, 12 Jahre  alt.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/p&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);font-size:100%;" &gt;"இந்தப் படத்தினைப் பார்த்து சனங்களும் சிறுவர்களும் "சுப்பர்ப் படம்“ என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் படம் எவ்வளவு குற்றச்செயலை உள்ளடக்கியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.“&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);font-size:100%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);font-size:100%;" &gt;- செந்தூரன்,  வயது 12 (சில வருடங்களாக ஜேர்மனியில் வசித்துவருகின்றார்.)&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-weight: bold;font-size:100%;" &gt;Manmathan&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;Ich hasse diesen Film. „Manmathan“ heißt in Tamilisch, etwa „Play Bay“. In diesem Film geht es um einen Kriminalist, der in Universität lernt und gut die Frauen anziehen kann und dann vergewaltig die Frauen und bringt anschließend um.&lt;br /&gt;&lt;br /&gt;Das schlimmste ist, er vergewaltigt und tötet die nur, weil sein kleinen Bruder von so einem Fall sehr betroffen worden war. Er wurde von einer Freundin betrogen. Er brachte seine Freundin um und der Junge, der mit ihr geschlafen hatte, auch um. Dann ging er zu seinem Bruder und erzählt alles und bracht er sich selbst um. Und als der große Bruder das sah platzte bei dem der Gehirnzelle und er brachte alle Frauen um, die Männer betrügen.&lt;br /&gt;&lt;br /&gt;Er tötete immer mehr Frauen und irgendwann schnappte die Polizei ihn und erzählte alles was geschah aber zuletzt sagte er das sein Bruder alle Frauen getötet hat und nicht er.&lt;br /&gt;Dann glaubten die Polizisten ihn 100 % und ließen ihn frei und er wollte trotzdem weiter machen. Der Kriminalist wollte immer noch betrügende Frauen unbedingt und herzlos weiter jagen.&lt;br /&gt;&lt;br /&gt;Er meinte auch sehr streng, dass der Gott in seiner Seite steht  und ihm hilft.&lt;br /&gt;&lt;br /&gt;Meinung:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Er hat kein Recht so viele Junge Damen(Frauen) umzubringen. Nur weil sein Bruder davon beschädigt wurde, braucht er nicht jede Frau die ihren Verlobten oder ihren Mann betrügt umbringen. Erstens er hat kein Recht zweitens er braucht sich um diese Sache nicht zu kümmern.&lt;br /&gt;&lt;br /&gt;Das ist auch eine harte Beleidigung für die  Frauen.&lt;br /&gt;&lt;br /&gt;Das ist etwas so als wollte er meinen, dass die Frauen mehr am schlimmsten sind, die Männer betrügen als die Männer, die Frauen betrügen. Der kleine Bruder von dem soll ja auch nicht so verknallt in dem Mädchen sein. Und er brauchte eigentlich auch nicht so wütend werden und die Freundin von ihm töten und auch den Typ, der mit seiner Freundin geschlafen hat töten. Nur weil sie ihn betrogen haben. Außerdem hat er kein Recht zwei Menschen umzubringen. Wenn es ihn nicht gefällt soll er ein anderen suchen.&lt;br /&gt;&lt;br /&gt;Die Leute und Kinder sehen den Film und sagen das ist ein super Film aber sie wissen nicht was für ein schlimmer verbrechen in den Film drin ist.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; &lt;div style="text-align: center; font-weight: bold;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;மன்மதன்&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை நான் வெறுக்கிறேன். மன்மதன் என்று தமிழில் பெயர் (பிளே போய்). இந்தப்படம் யூனிவசிற்றியில் படிக்கும் பெண்களை வசியம்செய்து றேப்பண்ணி முடிவில் கொலைசெய்யும் ஒரு குற்றவாளியைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மிகவும் மோசமான விடயம் என்னவெனில் தனது தம்பிக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் காரணமாவே பெண்களை றேப் பண்ணுவதும் கொலைசெய்வதுமாகும். அவரது தம்பி ஒரு காதலியால் ஏமாற்றப்படுகின்றாள். அதனால் அவர் தனது காதலியையும் அவருடன் படுத்த இளைஞனையும் கொல்கிறார். பின்னர் தமயனிடம் சென்று நடந்தவைபற்றி எல்லாவிடயங்களையும் சொல்லிவிட்டு தானும் தற்கொலைசெய்கிறார். தற்கொலை செய்வதினை பார்த்த அண்ணனுக்கு மூளைஅணுக்கள் வெடிக்கின்றன. அதன்பின்னர் அவன் ஆண்களை ஏமாற்றும் பெண்களைக் கொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பல பெண்களை அவன் கொலைசெய்தபின் பொலிசால் பிடிபடுகிறான். தான் கொலைகளைச் செய்யவில்லையென்றும் தனது தம்பியே செய்ததாகவும் சொன்னபோது பொலிஸ் நூறுவீதம் அவனை நம்பி விடுதலைசெய்கிறது. தொடர்ந்து இந்தக் குற்றவாளிக்கு ஏமாற்றும் பெண்களை மனச்சாட்சியின்றி கொல்லுவதே நோக்கமாகும்.&lt;br /&gt;தனது பக்கம் கடவுள்  இருப்பதாகவும் தனக்கு உறுதுணையாக இருப்பாரென்றும் உறுதியாக  நம்புகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருத்து:&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை இளம் பெண்களையும் கொல்லுவதற்கு அவனுக்கு உரிமையில்லை. தனது சகோதரன் ஏமாற்றப்பட்டதற்காக கணவரையோ அல்லது தான் மணந்துகொள்ளவிருக்கும் ஒரு ஆளையோ ஏமாற்றுவதனால் அந்த ஒவ்வொரு பெண்ணையும் கொல்தல் தேவையில்லை. ஒன்று அவருக்கு இப்படி நடந்துகொள்ள உரிமையில்லை. இரண்டாவது இந்த விடயத்தில் தலையிடத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது பெண்கள்மீது செலுத்தப்படும் கடுமையான  அவமதிப்பாகும்.&lt;br /&gt;மேலும் பெண்களை ஏமாற்றும் ஆண்களைவிட ஆண்களை ஏமாற்றும் பெண்களே  அதிகமென்றும் கருதுவதுபோலவும் தெரிகிறது.&lt;br /&gt;அவருடைய தம்பியும் இவ்வளவு வெறியாக தனது காதலியில் இருந்திருக்கக்கூடாதுதானே. அவரும் இவ்வளவு ஆத்திரப்பட்டிருக்கத் தேவையில்லை அவவையும் அவருடன் படுத்த ஆளையும் கொண்டிருக்கவும் தேவையில்லை. அதுவும் அவர்கள் அவரை ஏமாற்றியது என்ற ஒரே காரணத்திற்காக! அவருக்கும் இரண்டு மனிதர்களைக் கொல்வதற்கு உரிமையே இல்லை. அவருக்குப் பிடிக்கவில்லையெனில் வேறு ஒருஆளைத் தேடியிருக்கலாம்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தினைப் பார்த்து ஆட்களும் சிறுவர்களும் "சுப்பர்ப் படம்“ என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் படம் எவ்வளவு குற்றச்செயலை உள்ளடக்கியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;- செந்தூரன்,  6.02.2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனது கருத்து:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10648768-110879049327766983?l=puluthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://puluthi.blogspot.com/2005/02/blog-post_14.html' title='பெண்களை அவமதித்தாய்….!'/><link rel='replies' type='application/atom+xml' href='http://puluthi.blogspot.com/feeds/110879049327766983/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10648768&amp;postID=110879049327766983' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/110879049327766983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/110879049327766983'/><link rel='alternate' type='text/html' href='http://puluthi.blogspot.com/2005/02/blog-post_110879049327766983.html' title='பெண்களை அவமதித்தாய்….!'/><author><name>நிருபா</name><uri>http://www.blogger.com/profile/01595701951944362337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10648768.post-110878799779986705</id><published>2005-02-18T23:36:00.000-08:00</published><updated>2005-02-18T20:39:57.803-08:00</updated><title type='text'>வாழும்வரை போராடு…….</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;…….ஆனால் பிறரை அடித்து வாழாதே! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியம் என்ற பெயரில் வன்முறைகள் நடந்தது.  பதுங்கு குழியே பாதுகாப்பாகியது.  ஆனால் எவ்வளவு நாளைக்கெண்டுதான் பதுங்குகுழிக்குள்ள கிடக்கிறது….. எட்டிப் பாத்தன்…… சின்னஞ் சிறுசுகள் நிண்டினம்.  அம்மா அப்பா இருந்தும் கூட சில வேளை தனிமையாய் உணர்ர பிள்ளையள்… சின்னப் பிள்ளையள் எண்டா நல்ல விருப்பம்! அவயள் தங்கடை கருத்துக்களைச் சொல்லேக்கையும் திறமைகளைக் காட்டேக்கையும்…...அவையளின்ரை கருத்துக்களையெல்லாம்  கருத்துக்களாகவே கண்டுகொள்றதில்ல ''பெரிய“ ஆக்கள்....?..?..?&lt;br /&gt;&lt;br /&gt;(செல் அடியா அல்லது சொல் அடியா வன்முறைமிக்கது எண்டு தயவுசெய்து விவாதங்களைத் தொடங்கிவிடாதேங்கோ)&lt;br /&gt;&lt;br /&gt;எனது சின்னத் தோழனின் கருத்துக்களை புளொக்கில் முன்வைத்தது இந்த ஆதங்கத்தில்தான். ''பெரிய“ இலக்கியக்காரர்களிடம் நாம் ஏமாந்துபோனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் வன்முறையை உள்வாங்குவதற்குப் பல காரணிகள் அமைந்துவிடுகின்றன. அது ஒரு சினிமாப்பாடலாக.. ஒரு சினிமாப்படமாக.. பக்கத்தில் இருக்கும் நண்பியோ அல்லது ஒரு நண்பனோ, அல்லது வீட்டில் அம்மா அப்பாக்களின் நடைமுறையோ, அல்லது அவர்கள் சந்திக்கும் இனவாத நிகழ்வுகளோ ஏதாவது யாராவது ஒன்று… மாறிமாறியோ சேர்ந்தோ கூடுதலாகவோ குறைவாகவோ இலங்கையிலோ இங்கோ அமெரிக்கக் கண்டத்திலோ இருக்கும் பிள்ளைகளில் உடல் உளரீதியாக தாக்கம் செலுத்தும். பிள்ளைகள் வன்முறையை எமது சினிமாவினூடாகவும் தாராளமாக உள்வாங்குகின்றனர்.  மன்மதன் ஒரு வெறும் தற்செயலான உதாரணம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தூரனின் கருத்துக்களை முன்வைத்தது ஒரு சிறுவன் எப்படிக் கருதுகின்றான் என்பதை சுட்டிக்காட்டுவதற்கும், அவர் கருத்தை வளர்த்தெடுப்பதற்கும், இப்படியான கருத்துக்கள் வளர்த்தெடுக்கப்படவேண்டிய தேவையிருப்பதாலும், சிறு பிள்ளைகள் என்று அவர்கள் கருத்தை ஒருத்தரும் பெரிது படுத்துவதில்லை என்றும் அவரது கருத்திலிருந்து அவர் தரத்திற்கு விவாதங்கள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கையிலும்.  ஆனால் செந்தூரனின் கருத்தை யாருமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தம்மையே முன்நிறுத்துவதில்த்தான் கவனம்! இதிலிருந்து ''உயர்ந்த“ இலக்கியவாதிகளின் கவனம் சிறுதுளியும் பிள்ளைகளின் பக்கமாக இல்லையென்பது வெளிச்சமாகிவிட்டது.&lt;br /&gt;பாவம் செந்தூரன் புளொக்கில் கருத்துத் தெரிவித்துவிட்டு பெரும் துடிப்புடன் இலங்கையில் உள்ள தனது தாத்தாவிற்கும் அறிவித்துவிட்டு பதிற் கருத்துக்களுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தான். அவர் கருத்துக்களுக்குச் சம்பந்தமே இல்லாமல் எங்கேயோ எங்கேயோ போய்விட்டது ''விவாதம்.“&lt;br /&gt;''எனது விமர்சனத்தை புளொக்கில் போய்ப் பாருங்கள்“ என்று தனது நண்பர்களுக்குக்கூட சொல்ல முடியாத நிலை நண்பனுக்கு! &lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு மிஞ்சியும் தாங்கேலாது.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தூரன் வாரும் நாங்கள் போவம்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு.&lt;br /&gt;நான் சிறுமியா இருக்கேக்க ஐஞ்சு வருசம் பயங்கரவாதி என்ற பெயரோட சிறைக்குள்ள இருந்திட்டு வந்த அண்ணர் சிறைக்கு வெளியால அவரைக் கூப்பிடப்போயிருக்கேக்க என்னைப் பாத்துச் சொன்னார்:  ''நீ வளந்தாப் பிறகு எங்களுக்குச் சுதந்திரம் கிடைச்சிடும். நாங்கள் ஒருத்தரும் அடிமையா வாழத்தேவையில்லை.“ எண்டு.&lt;br /&gt;என்னைப் பெரியவளாக்கிய செந்தூரனின் பரம்பரையும் அரசியல் அகதி!&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நான் செந்தூரனைப் பாத்து என்ன சொல்லப்போறன் தெரியுமோ:&lt;br /&gt;''செந்தூரன் நீங்கள் வளந்தாப் பிறகு இந்த உலகமே வேறமாதிரி இருக்கும். குறிப்பா இந்த விடயங்களில: இலக்கியம்… விவாதம்….. கருத்துச் சதந்திரம்….  சின்னப் பிள்ளையள் கதைக்கேக்கை வலு கவனமாக் கேட்பினம் பெரிய ஆட்கள். இன்னும் நிறைய மாற்றங்கள் வரும். அதனால இப்ப நீங்கள் கவலைப்படாதேங்கோ!“&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10648768-110878799779986705?l=puluthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puluthi.blogspot.com/feeds/110878799779986705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10648768&amp;postID=110878799779986705' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/110878799779986705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/110878799779986705'/><link rel='alternate' type='text/html' href='http://puluthi.blogspot.com/2005/02/blog-post_18.html' title='வாழும்வரை போராடு…….'/><author><name>நிருபா</name><uri>http://www.blogger.com/profile/01595701951944362337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10648768.post-110840228033457433</id><published>2005-02-14T09:30:00.000-08:00</published><updated>2005-02-15T22:21:36.233-08:00</updated><title type='text'>அடே போடா மன்மதா!</title><content type='html'>&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;பெண்களை அவமதித்தாய்….!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;"Die Leute und Kinder sehen den Film und sagen, dass der ein super Film ist. Aber sie wissen nicht was für ein schlimmer verbrechen in dem Film drin ist.“ ~ Senthuran, 12 Jahre alt.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);font-size:100%;" &gt;"இந்தப் படத்தினைப் பார்த்து சனங்களும் சிறுவர்களும் "சுப்பர்ப் படம்“ என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் படம் எவ்வளவு குற்றச்செயலை உள்ளடக்கியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.“&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);font-size:100%;" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);font-size:100%;" &gt;- செந்தூரன்,  வயது 12  (சில வருடங்களாக ஜேர்மனியில் வசித்துவருகின்றார்.)&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;span style="font-style: italic;font-size:100%;" &gt;&lt;br /&gt;பதினாறோ அல்லது பதினெட்டு வயதிலோ "தண்டனை“ என்ற ஒரு சிறுகதையை "நமது குரல்" என்கின்ற பெண்கள் சஞ்சிகையில் எழுதியத்திற்கெதிராக கடுமையான விமர்சனங்களை சந்திக்கநேர்ந்தது.  இதன் உள்ளடக்கம் கணவரால் நிதமும் சித்திரவதைக்கு உள்ளான ஒரு மனைவி இறுதியில் தனது கணவரை மிகவும் கெட்டித்தனமாகக் கொல்கிறார்.  இது தொடர்ச்சியாகச் செய்த மூன்றாவது ஆண்கொலை என்று நினைக்கிறேன். "நாட்டில் கொலைக்கலாச்சாரம் நிறைந்து வழியும் ஒரு காலகட்டத்தில் இப்படி எழுதுவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது“ என்று அந்தக்காலத்தில் அக்கறையுடைய தோழர்கள் விமர்சனங்கள் சொன்னபோது அது சரியென்றே தோன்றியது.  அதற்குப்பின் கதைகளில் நானாக யாரையும் கொன்றதாக ஞாபகமில்லை. மற்றவர்களுக்குத் தெரியாமல் மனதுக்குள் கொன்றிருக்கக் கூடும். ஆனால் அப்பட்டமாகச் எழுதத் துணிவில்லை. சில வேளைகளில் சில விடயங்களுக்கு மனுசி-மனுசம் துணியாமல் இருப்பதுகூட நல்லதென்றே தோன்றுகிறது.  அன்று கதைகளில் கொல்லும் எனது செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நண்பர்களின் கருத்துக்கள் இறவா வரம் பெற்றவை! புத்தகங்களுக்குள் புதைக்கப்பட்ட மனிதர்களை மீட்டு எடுக்கமுடியாது.   ஆனால்…மனதுள் விளைந்த புதிய கருத்துக்களை மரணிக்கவிடாமல் வளர்க்கமுடியுமே!.&lt;br /&gt;(இன்றுவரையில் கொலைக் கலாச்சாரத்திற்கு மட்டும் சாவு வரவில்லை என்பதுதான் மிகவும் வருத்தம்.)&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலும் றோட்டிலும் கொலைகள் நடக்கிறதோ இல்லையோ ஒரு இடத்தில் தொடர்ந்து தலைகள் விழுந்துகொண்டே இருக்கும்.  அதுதான் சினிமா!  பாக்கு வெத்திலையுடன் சுண்ணாம்பு தடவாமல் விட்டால் எப்படியிருக்கும்?   சிகப்பாகாது இல்லையா?  அப்படித்தான் சிலவேளைகளில் சினிமாவிற்குக் கதையெழுதுகிறார்களோ என்று எண்ணத் தூண்டும் காட்சிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா அடிக்கடி எமக்குத் தரும் செய்திகளில்&lt;br /&gt;ஒன்று: பெண்கள் கேவலமானவர்கள். அல்லது கேவலப்படுத்துங்கள்!&lt;br /&gt;இரண்டு: உங்களுக்கு ஒத்துவராத ஆட்களைப் போட்டுத் தள்ளுங்கள்! குறைந்த பட்சம் கை காலையாவது முறியுங்கள் என்பதாகும்.&lt;br /&gt;சில படங்களைப் பார்த்தால் கொலை! கொலை! கொலை!&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பார்ப்பது கேட்பது சிரிப்பது உண்பது என்கின்ற வாழ்வில் எமக்கு மிக ஐக்கியமாக இருக்கும் விடயங்களைக்கூட தெரிவுசெய்யும் உரிமையும் சந்தர்ப்பமும் சிலசமயங்களில் எமக்கு மறுக்கப்படுகின்றது..  நண்பர்களின் வீட்டிலோ தெரிந்தவர்களுடன் இருக்கும்போது நாம் விருப்பமில்லாத தமிழ்ப் படங்களையெல்லாம் பார்க்க நேரிடுகின்றது.  மற்றும்படி தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களையே பார்ப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சில தமிழ்ப்படங்களைப் பார்த்துவிட்டு அதன் கெட்ட தாக்கத்திலிருந்து விடுபட வேறு நாட்டு நல்ல படங்களைப் பார்த்துத் தேறாப்பி செய்ய வேண்டிவருகின்றது. காதலையும் கொலையையும் பெண்களைக் கேவலப்படுத்தும் விடயங்களையும் தவிர்ந்த வேறு ஏதாவது ஒரு விடயத்துடன் அவை இருக்குமே!&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர்களின் பன்னிரண்டு வயதுடைய மகன் "மன்மதன் சுப்பர்ப் படம் பார்ப்பமோ?“ என்று கேட்டது மட்டுமல்லாமல் சீடியைக் கையில் வைத்து சுளட்டிக்கொணடிரருந்தான்.  மன்மதன் பற்றி சரியாகத் தெரியாது.  தமிழ்ப்படங்களை அண்மையில் பார்க்கவும் இல்லை அறியவுமில்லை.  ஆர்வம் மேலிட "நல்ல படமோ?“ என்று கேட்க "உதவாத படம். சிம்புவின் ஆண்குறியை வெட்வேண்டும் என்று றோசா வசந்தன் விமர்சனம் எழுதியிருக்கிறார் தமிழ் மணத்தில்" என்று நண்பர் சொல்ல எனது குட்டி நண்பனோ விட்டதாக இல்லை.  "ஆனால் சிம்புவின் நடிப்பு சுப்பர். உங்களோடை இருந்து பாக்கப்போறன்.  ஒருக்கால் எற்கனவே பார்த்திட்டன். உங்கட கருத்து என்னவெண்டு தெரிஞ்சுகொள்ள ஆசையாக இருக்கு என்று குட்டி நண்பன் ஒன்றைக்காலில் நிற்க மன்மதனை அசையவிட்டோம்.  சகிக்கமுடியாத கட்டங்களை வெட்டி வெட்டி..&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தடவைகள் (எத்தனை தடவைகள் என்று சரியாகத் தெரியாது) பார்த்தும் ஒவ்வொரு சின்ன அசைவுகளையும் கண்வெட்டாமல் இரசித்துப் பார்க்கும் அவனின் போக்கு கவலையாகவிருந்தது.  இவன் எதிர்காலம் மீதான பயத்தினைத் தந்தது.  இவன் மட்டுமல்ல எமது தமிழ் நண்பர்களின் பிள்ளைகளாகிய குட்டி நண்பர்களெல்லாம் வளர்ந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடி படங்களை எந்தத் தங்குதடையும் இன்றிப் பார்க்கிறார்கள். இதுபற்றிக் கதைத்தால் "இங்கிலீஸ் படங்களில பார்க்காத வன்முறையையே இதுகளில காணப் போகுதுகள்." என்றுதான் பதில் பெற்றாரிடமிருந்து வருகிறது. ஆனால் வாயை மூடிக்கொண்டிருக்க முடிவதில்லை. முடிந்தவரை இது பற்றி "வளர்ந்த" நண்பர்களுடன் விவாதிக்கவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மன்மதன் போன்ற படங்கள் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல.  பார்க்கப்பட்ட காலமும் பக்கத்தில் இருந்தவர்களும்தான் புதிதாக இருந்தது.&lt;br /&gt;சிறுவர்களுடன் கூடுதலாக "Shreck" பற்றிக் கதைப்பதுவோ அல்லது கொஞ்சம் வளர்ந்தவர்களென்டால் "Harry Potter" பார்ப்பதும் கதைப்பதுடனும் நின்றுவிடும். ஆகலும் மிஞ்சினால் பதினைந்து பதினாறு வயது நண்பிகள் "காதல்“ பாத்தியா? “றெயின்போ காலனி“ எப்பிடி? என்பதற்கு "ஓம்“ அல்லது "இல்லை“ "நல்லது“ அல்லது "சரியில்லை“ என்பதுடன் நின்றுவிடும்.  ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவனுடன் தமிழ்படம் ஒன்றைப் பார்த்து விவாதிப்பதென்பது ஒரு சுவார்சயமான விடயம்தான் (அதற்கு மன்மதனா அம்பிட்டான் என்று கேட்கவேண்டாம் "அடல்ற் ஒன்லி" படத்தை சிறுவனுடன் சேர்ந்து பார்த்த குற்றவாளியென்று திட்டவேண்டாம். இது ஒரு Ausnahme).&lt;br /&gt;&lt;br /&gt;மன்மதன் தனது தந்திரத்தால் பொலிசிடமிருந்து விடுதலையாகி மக்கள் மத்தியில் மீண்டும் சாதாரணமாக நடமாடுபோது நாம் இது பற்றி விவாதிக்கத் தொடங்கினோம்.&lt;br /&gt;எனக்குத் தெரிந்த ஒரு தோழி "மனிதர்கள் ஒரு வயதினைத் தாண்டியபின்பு அவர்களுக்குள் பெரிய அளவில் மாற்றம் ஏற்படச் சாத்தியம் இல்லை என்றும் சிறுவர்களை நோக்கியே எமது கவனம் இருக்கவேண்டும்" என்றும் கூறுவா.&lt;br /&gt;குறிப்பிட்ட வளர்ச்சியடையும் ஒரு பருவத்தில் பிள்ளைகள் தமது சொந்தக் கருத்துக்களில் சரியாகப் பதப்பட முன்னர் அவர்களை நல்ல கருத்துக்கள் நோக்கியோ மாறாகவோ கொண்டுசெல்லமுடியும் என்கின்ற நம்பிக்கை செந்தூரனுடன் ஆரம்பத்தில் கதைத்தற்கும் பின்னர் விவாதிக்கும்போது ஏற்பட்ட மாற்றங்களிலும் தெரிந்தது.&lt;br /&gt;இவர் ஜேர்மன் மொழியில் எழுதிய கருத்தை கீழே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-நிரூபா , 14.02.2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font&gt;உனது கருத்து &lt;/span&gt; என்றும் ஒரு பகுதியை எனக்காக விட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-style: italic;font-size:100%;" &gt;&lt;font&gt;Manmathan&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;span style="font-style: italic;font-size:100%;" &gt;&lt;br /&gt;Ich hasse diesen Film. „Manmathan“ heißt in Tamilisch, etwa „Play Bay“. In diesem Film geht es um einen Kriminalist, der in Universität lernt und gut die Frauen anziehen kann und dann vergewaltig die Frauen und bringt anschließend um.&lt;br /&gt;&lt;br /&gt;Das schlimmste ist, er vergewaltigt und tötet die nur, weil sein kleinen Bruder von so einem Fall sehr betroffen worden war. Er wurde von einer Freundin betrogen. Er brachte seine Freundin um und der Junge, der mit ihr geschlafen hatte, auch um. Dann ging er zu seinem Bruder und erzählt alles und bracht er sich selbst um. Und als der große Bruder das sah platzte bei dem der Gehirnzelle und er brachte alle Frauen um, die Männer betrügen.&lt;br /&gt;&lt;br /&gt;Er tötete immer mehr Frauen und irgendwann schnappte die Polizei ihn und erzählte alles was geschah aber zuletzt sagte er das sein Bruder alle Frauen getötet hat und nicht er.&lt;br /&gt;Dann glaubten die Polizisten ihn 100 % und ließen ihn frei und er wollte trotzdem weiter machen. Der Kriminalist wollte immer noch betrügende Frauen unbedingt und herzlos weiter jagen.&lt;br /&gt;&lt;br /&gt;Er meinte auch sehr streng, dass  der Gott in seiner Seite steht und ihm hilft.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font&gt;Meinung:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Er hat kein Recht so viele Junge Damen(Frauen) umzubringen. Nur weil sein Bruder davon beschädigt wurde, braucht er nicht jede Frau die ihren Verlobten oder ihren Mann betrügt umbringen. Erstens er hat kein Recht zweitens er braucht sich um diese Sache nicht zu kümmern.&lt;br /&gt;&lt;br /&gt;Das ist auch eine harte Beleidigung für die Frauen.&lt;br /&gt;&lt;br /&gt;Das ist etwas so als wollte er meinen, dass die Frauen mehr am schlimmsten sind, die Männer betrügen als die Männer, die Frauen betrügen. Der kleine Bruder von dem soll ja auch nicht so verknallt in dem Mädchen sein. Und er brauchte eigentlich auch nicht so wütend werden und die Freundin von ihm töten und auch den Typ, der mit seiner Freundin geschlafen hat töten. Nur weil sie ihn betrogen haben. Außerdem hat er kein Recht zwei Menschen umzubringen. Wenn es ihn nicht gefällt soll er ein anderen suchen.&lt;br /&gt;&lt;br /&gt;Die Leute und Kinder sehen den Film und sagen das ist ein super Film aber sie wissen nicht was für ein schlimmer verbrechen in den Film drin ist.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-style: italic;font-size:100%;" &gt;&lt;font&gt;மன்மதன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;span style="font-style: italic;font-size:100%;" &gt;&lt;br /&gt;இந்தப் படத்தை நான் வெறுக்கிறேன். மன்மதன் என்று தமிழில் பெயர் (பிளே போய்). இந்தப்படம் யூனிவசிற்றியில் படிக்கும் பெண்களை வசியம்செய்து றேப்பண்ணி முடிவில் கொலைசெய்யும் ஒரு குற்றவாளியைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மிகவும் மோசமான விடயம் என்னவெனில் தனது தம்பிக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் காரணமாவே பெண்களை றேப் பண்ணுவதும் கொலைசெய்வதுமாகும். அவரது தம்பி ஒரு காதலியால் ஏமாற்றப்படுகின்றாள். அதனால் அவர் தனது காதலியையும் அவருடன் படுத்த இளைஞனையும் கொல்கிறார். பின்னர் தமயனிடம் சென்று நடந்தவைபற்றி எல்லாவிடயங்களையும் சொல்லிவிட்டு தானும் தற்கொலைசெய்கிறார். தற்கொலை செய்வதினை பார்த்த அண்ணனுக்கு மூளைஅணுக்கள் வெடிக்கின்றன. அதன்பின்னர் அவன் ஆண்களை ஏமாற்றும் பெண்களைக் கொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பல பெண்களை அவன் கொலைசெய்தபின் பொலிசால் பிடிபடுகிறான். தான் கொலைகளைச் செய்யவில்லையென்றும் தனது தம்பியே செய்ததாகவும் சொன்னபோது பொலிஸ் நூறுவீதம் அவனை நம்பி விடுதலைசெய்கிறது. தொடர்ந்து இந்தக் குற்றவாளிக்கு ஏமாற்றும் பெண்களை மனச்சாட்சியின்றி கொல்லுவதே நோக்கமாகும்.&lt;br /&gt;தனது பக்கம் கடவுள் இருப்பதாகவும் தனக்கு உறுதுணையாக இருப்பாரென்றும் உறுதியாக நம்புகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருத்து:&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை இளம் பெண்களையும் கொல்லுவதற்கு அவனுக்கு உரிமையில்லை. தனது சகோதரன் ஏமாற்றப்பட்டதற்காக கணவரையோ அல்லது தான் மணந்துகொள்ளவிருக்கும் ஒரு ஆளையோ ஏமாற்றுவதனால் அந்த ஒவ்வொரு பெண்ணையும் கொல்தல் தேவையில்லை. ஒன்று அவருக்கு இப்படி நடந்துகொள்ள உரிமையில்லை. இரண்டாவது இந்த விடயத்தில் தலையிடத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது பெண்கள்மீது செலுத்தப்படும் கடுமையான அவமதிப்பாகும்.&lt;br /&gt;மேலும் பெண்களை ஏமாற்றும் ஆண்களைவிட ஆண்களை ஏமாற்றும் பெண்களே அதிகமென்றும் கருதுவதுபோலவும் தெரிகிறது. &lt;br /&gt;அவருடைய தம்பியும் இவ்வளவு வெறியாக தனது காதலியில் இருந்திருக்கக்கூடாதுதானே.  அவரும் இவ்வளவு ஆத்திரப்பட்டிருக்கத் தேவையில்லை அவவையும் அவருடன் படுத்த ஆளையும் கொண்டிருக்கவும் தேவையில்லை.  அதுவும் அவர்கள் அவரை ஏமாற்றியது என்ற ஒரே காரணத்திற்காக!  அவருக்கும் இரண்டு மனிதர்களைக் கொல்வதற்கு உரிமையே இல்லை.  அவருக்குப் பிடிக்கவில்லையெனில் வேறு ஒருஆளைத் தேடியிருக்கலாம்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தினைப் பார்த்து ஆட்களும் சிறுவர்களும்  "சுப்பர்ப் படம்“ என்று கூறுகின்றனர். ஆனால் இந்தப் படம் எவ்வளவு குற்றச்செயலை உள்ளடக்கியுள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- செந்தூரன்,  6.02.2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-family:Bamini;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;     &lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-family:Bamini;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;     &lt;p class="MsoNormal" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-family:Bamini;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10648768-110840228033457433?l=puluthi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puluthi.blogspot.com/feeds/110840228033457433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10648768&amp;postID=110840228033457433' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/110840228033457433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10648768/posts/default/110840228033457433'/><link rel='alternate' type='text/html' href='http://puluthi.blogspot.com/2005/02/blog-post_14.html' title='அடே போடா மன்மதா!'/><author><name>நிருபா</name><uri>http://www.blogger.com/profile/01595701951944362337</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry></feed>
